குளவி

செங்கல்பட்டு: வண்டலூர் அருகேயுள்ள முருகமங்கலத்தில் 3ஆம் வகுப்புப் படித்து வந்த 8 வயதுச் சிறுவன் தஸ்வின் குளவி கொட்டியதால் உயிரிழந்தான்.
கோபமடைந்த குளவிக் கூட்டம் கொட்டியதில் இந்தோனீசியாவில் மூவர் உயிரிழந்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இத்தகைய தாக்குதல்கள் பதிவாகியுள்ள ...
புக்கிட் தீமாவுக்கு அருகிலுள்ள ஹில்வியூவின் காட்டுப்பகுதியில் பழங்களைப் பறிக்கச் சென்ற 66 வயது முதியவர், குளவிக் கூட்டத்தால் கொட்டப்பட்டு ...